தேர்தல் முடியும்வரை ஆட்சேர்ப்பு பரீட்சைகள் இல்லை!

தேர்தல் முடியும்வரை ஆட்சேர்ப்பு பரீட்சைகள் இல்லை!

தேர்தல் காலம் முடியும் வரை ஆட்சேர்ப்பு பரீட்சைகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

சுகாதார அமைச்சின் பரீட்சைக் கிளையினால் நடத்தப்படும் திறன் வெட்டுப்புள்ள பரீட்சை மற்றும் ஆட்சேர்ப்பு பரீட்சை என்பன தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சpன் பிரதி பணிப்பாளர் நாயகம் (கட்டுப்பாடு) ஐஐ சாமிக்க எச்.கமகே தெரிவித்துள்ளார்.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image