தனியார் துறை தொழிலாளர்களுக்கு தேர்தலின் போது வாக்களிக்க விடுமுறை

தனியார் துறை தொழிலாளர்களுக்கு தேர்தலின் போது வாக்களிக்க விடுமுறை

தனியார் பிரிவுகளில் தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு தேசிய மட்டத்திலான தேர்தல்களின் போது சம்பளம் அல்லது சொந்த லீவுகள் இழப்பொன்றின்றி தமது வாக்கை அளிப்பதற்கு வசதியாக விடுமுறை வழங்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. 

 

இது தொடர்பாக தேர்தல்கள் ஆணைக்குழுவினால் வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கை பின்வருமாறு:

WhatsApp Image 2024 10 10 at 11.57.55 AM

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image