All Stories

மறு அறிவித்தல் வரை தபால் ஊழியர்களின் விடுமுறை இரத்து

மறு அறிவித்தல் வரை தபால் ஊழியர்களின் விடுமுறை இரத்துச் செய்யப்படுவதாக தபால்மா அதிபர் ருவன் சத்குமார அறிவித்துள்ளார்.
மறு அறிவித்தல் வரை தபால் ஊழியர்களின் விடுமுறை இரத்து

யார் ஆட்சிக்கு வந்தாலும் IMF ஒப்பந்தப்படி செயல்பட வேண்டும் - அமைச்சர் பந்துல

யார் ஆட்சிக்கு வந்தாலும் IMF ஒப்பந்தப்படி செயல்பட வேண்டும் என போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்தார்.

யார் ஆட்சிக்கு வந்தாலும் IMF ஒப்பந்தப்படி செயல்பட வேண்டும் - அமைச்சர் பந்துல

ஊழியர் சேமலாப நிதியத்தில் ரூ. 3,912.3 பில்லியன் இருப்பு

2024 பெப்ரவரி மாதம் நிறைவடையும் போது ஊழியர் சேமலாப நிதியத்தில் 3,912 .3 பில்லியன் ரூபா இருப்பு காணப்பட்டதாக நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

ஊழியர் சேமலாப நிதியத்தில் ரூ. 3,912.3 பில்லியன் இருப்பு

தபால் ஊழியர்கள் இன்று நள்ளிரவு முதல் தொழிற்சங்க போராட்டத்தில்

தபால் ஊழியர்கள் இன்று(12) நள்ளிரவு முதல் சுகவீன விடுமுறை தொழிற்சங்கப் போராட்டத்தை முன்னெடுக்க தீர்மானித்துள்ளனர்.

தபால் ஊழியர்கள் இன்று நள்ளிரவு முதல் தொழிற்சங்க போராட்டத்தில்

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image