தபால் ஊழியர்கள் இன்று நள்ளிரவு முதல் தொழிற்சங்க போராட்டத்தில்

தபால் ஊழியர்கள் இன்று நள்ளிரவு முதல் தொழிற்சங்க போராட்டத்தில்

தபால் ஊழியர்கள் இன்று(12) நள்ளிரவு முதல் சுகவீன விடுமுறை தொழிற்சங்கப் போராட்டத்தை முன்னெடுக்க தீர்மானித்துள்ளனர்.

ஊழியர்களை ​சேவையில் இணைத்துக்கொள்ளாமைக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த சுகவீன விடுமுறை தொழிற்சங்கப் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

தீர்க்கப்படாத ஊழியர் மற்றும் நிர்வாக பிரச்சினைகளுக்கு தீர்வு காணுமாறு கோரி பணிப்பகிஷ்கரிப்பை மேற்கொள்ளவுள்ளதாக தொழிற்சங்கம் மேலும் தெரிவித்துள்ளது.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image