மறு அறிவித்தல் வரை தபால் ஊழியர்களின் விடுமுறை இரத்து

மறு அறிவித்தல் வரை தபால் ஊழியர்களின் விடுமுறை இரத்து
மறு அறிவித்தல் வரை தபால் ஊழியர்களின் விடுமுறை இரத்துச் செய்யப்படுவதாக தபால்மா அதிபர் ருவன் சத்குமார அறிவித்துள்ளார்.


தபால் ஊழியர்கள் நேற்று (12) நள்ளிரவு முதல் பணிப்புறக்கணிப்பை முன்னெடுத்துள்ள நிலையில், இவ்வாறு விடுமுறை இரத்துச் செய்யப்பட்டுள்ளது.

தபால் சேவையில் 6,000ற்கும் மேற்பட்ட ஊழியர் வெற்றிடங்களை நிரப்பத் தவறியதால் தபால் ஊழியர்கள் இவ்வாறு பணிப்புறக்கணிப்பை முன்னெடுத்துள்ளனர்.
 
 

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image