All Stories
பொகவந்தலாவை பெருந்தோட்ட யாக்கத்திற்கு உட்பட்ட பொகவந்தலாவை கொட்டியாகலை தோட்டத்தின் ஐந்து நேற்று (30) காலை முதல் அடையாள உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர்.
மே மாதத்திற்கான முதியோர் கொழுப்பனவு மற்றும் ஓய்வூதிய கொடுப்பனவை என்பவற்றை இன்றும் (28) நாளையும் (29) தபால் நிலையங்களில் பெற்றுக்கொள்ள முடியும் என்று தபால் மா அதிபர் ரஞ்சித் ஆரியரத்ன தெரிவித்துள்ளார்.
ஒரு மாதத்துக்குள் முதலாளிமார் சம்மேளனமும் தொழிற்சங்கங்களும் பெருந்தோட்டத் தொழிலாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாக புரிந்துணர்வுக்கு வரவில்லையெனில், பாராளுமன்றத்தில் சட்டம் ஒன்று கொண்டு வரப்படும் எனத் தொழில் அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா ,உறுதியளித்ததார் என பாராளுமன்ற உறுப்பினரும், இலங்கை தேசிய தோட்டத்தொழிலாளர் சங்கத்தின் பொதுச் செயலாளருமான வடிவேல் சுரேஷ் தெரிவித்துள்ளார்.
உள்ளூர் கைத்தொழில்களை பலப்படுத்துவதற்கும் ஊக்குவிப்பதற்குமான ஆலோசனைக் குழுவொன்றை அமைக்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
நாட்டில் நேற்று கொவிட்-19 தொற்று உறுதியான 2,377 பேரில் அதிகமானவர்கள் கொழும்பு மாவட்டத்தில் பதிவாகியுள்ளனர்.
மத்திய கிழக்கு நாடுகள் சிலவற்றில் கொவிட் 19 தொற்று வேகமாக பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது என்று உலக சுகாதார தாபனம் எச்சரித்துள்ளது.
மேல் மாகாணத்தில், அத்தியாவசிய சேவை மற்றும் அத்தியாவசியம் அல்லாத சேவைக்குள் அடங்கும் அமைச்சுக்கள், நிறுவனங்கள் மற்றும் பகுதிநிலை அரச நிறுவனங்கள், பணியாளர்களை சேவைக்கு அழைப்பதற்கான நடைமுறையில் மாற்றம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
கொழும்பு - கோட்டை பகுதியிலுள்ள அரச வங்கி ஒன்றின் 53 சேவையாளர்களுக்கு கொவிட்-19 தொற்றுறுதியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.