வீட்டுப் பணிப்பெண்கள் மற்றும் கடைகளில் வேலைசெய்யும் பெண்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கும் உடனடியாக தீர்வைப் பெற்றுக்கொடுப்பதற்கான பொறிமுறையொன்றை வலியுறுத்தி தலவாக்கலையில் நேற்று (12) ஆர்ப்பாட்ட பேரணியொன்று நடைபெற்றது.
All Stories
இங்கிலாந்தின் பர்மின்ஹம் நகரில் நடைபெறும் பொதுநலவாய நாடுகளுக்கிடையிலான விளையாட்டுப் போட்டிகளில் கலந்துகொள்ள சென்ற இலங்கைக் குழுவில் இருந்து 10 பேர் காணாமல் போயுள்ளனர் என்று சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
ரயில் கட்டண திருத்தம் உட்பட சில காரணங்களை முன்வைத்து, நாளை (30) முதல் மேலதிக நேர சேவையில் இருந்து விலகுவதாக ரயில் இயந்திர சாரதிகள் சங்கம் தெரிவித்தது.
நாளை (10) முதல் வழமைபோன்று அனைத்து மாணவர்களும் பாடசாலைக்கு அழைக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
நாடளாவிய ரீதியாக அமுலாக்கப்பட்டுள்ள ஊரடங்கு சட்டம் எதிர்வரும் 12 ஆம் திகதி காலை 7 மணிவரை நீடிக்கப்பட்டுள்ளது.
பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து பணிப்பகிஷ்கரிப்பு போராட்டமொன்றை முன்னெடுக்க ஒன்றிணைந்த அரச ஆயுர்வேத வைத்திய அதிகாரிகள் கூட்டமைப்பு தீர்மானித்துள்ளது.
புத்தாண்டில் அரச ஊழியர்கள், ஓய்வுபெற்றோர், விவசாயிகள் உட்பட பலருக்கு விசேட கொடுப்பனவுகளை வழங்கவுள்ளதாக நிதியமைச்சர் தெரிவித்துள்ளார்.
அடுத்த வாரத்தில் இரண்டு நாட்கள் பொது விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளன.
அரச பணியாளர்களுக்காக வழங்குவதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ள, 5,000 மாதாந்த மேலதிக கொடுப்பனவை, அரசின் வசமுள்ள நிறுவனங்களினது ஊழியர்களுக்கும் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தற்போதைய அரசாங்கத்தினால் பயிலுநர் பட்டதாரிகளாக இணைத்துக்கொள்ளப்பட்ட 6434 பட்டதாரிகள் பயிற்சியை இடைநிறுத்தியுள்ளனர் என்று ஒன்றிணைந்த அபிவிருத்தி அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் தம்மிக்க முனசிங்க தெரிவித்துள்ளார்.