இரண்டு மாவட்டங்களில் நேற்று 500 இற்கும் அதிக தொற்றாளர்கள்

இரண்டு மாவட்டங்களில் நேற்று 500 இற்கும் அதிக தொற்றாளர்கள்

நாட்டில் நேற்று கொவிட்-19 தொற்று உறுதியான 2,377 பேரில் அதிகமானவர்கள் கொழும்பு மாவட்டத்தில் பதிவாகியுள்ளனர்.

கொவிட்-19 பரவல் கட்டுப்பாட்டு தேசிய செயற்பாட்டு மையத்தின் நாளாந்த அறிக்கையில், கொழும்பு மாவட்டத்தில் 573 பேருக்கு தொற்றுறுதியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாவட்ட ரீதியான விபரம் வருமாறு
Covid_break.png

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image