அரச வங்கி ஊழியர்கள் 53 பேருக்கு தொற்று உறுதி!

அரச வங்கி ஊழியர்கள் 53 பேருக்கு தொற்று உறுதி!

கொழும்பு - கோட்டை பகுதியிலுள்ள அரச வங்கி ஒன்றின் 53 சேவையாளர்களுக்கு கொவிட்-19 தொற்றுறுதியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக அவர்களுடன் தொடர்புடைய 225 பேருக்கு கொவிட்-19 பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image