ஊரடங்கு சட்டம் நாளை மறுதினம் வரை நீடிப்பு

ஊரடங்கு சட்டம் நாளை மறுதினம் வரை நீடிப்பு

நாடளாவிய ரீதியாக அமுலாக்கப்பட்டுள்ள ஊரடங்கு சட்டம் எதிர்வரும் 12 ஆம் திகதி காலை 7 மணிவரை நீடிக்கப்பட்டுள்ளது.

 
ஜனாதிபதி ஊடகப் பிரிவு இதனை அறிவித்துள்ளது.
 
இதற்கமைய அங்கீகரிக்கப்பட்ட அதிகாரிகளின் எழுத்துமூல அனுமதியின்றி பொது வீதிகள், தொடருந்து மார்க்கங்கள், பொது பூங்காக்கள், விளையாட்டு மைதானங்கள் அல்லது வேறு பொது இடங்களிலும் கடற்கரைகளிலும் இருப்பதற்கு அனுமதி மறுக்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image