காலிமுகத்திடல் போராட்டக்காரர்களுக்கும் கட்சித் தலைவர்களுக்கும் இடையே இன்று சந்திப்பு

காலிமுகத்திடல் போராட்டக்காரர்களுக்கும் கட்சித் தலைவர்களுக்கும் இடையே இன்று சந்திப்பு

காலிமுகத்திடல் போராட்டக்காரர்களுக்கும், கட்சித் தலைவர்களுக்கும் இடையில் சந்திப்பு ஒன்று பாராளுமன்ற கட்டடத் தொகுதியில் இன்று இடம்பெறவுள்ளது.

இந்த கலந்துரையாடலில் காலி முகத்திடலில் போராட்டத்தில் ஈடுபடும் தரப்பினரை அங்கத்துவப்படுத்தி 25 பேர் பங்கேற்கவுள்ளனர்.

இதன்போது, எதிர்கால அரசியல் நடவடிக்கை குறித்து கருத்துக்கள் மற்றும் யோசனைகள் முன்வைக்கப்படவுள்ளன.

காலி முகத்திடல் போராட்டம் இன்று 95 வது நாளாகவும் தொடர்கிறது.

போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டாம்!

ஒமிக்ரோன் 2.75 திரிபு பரவாதிருக்க தடுப்பு நடவடிக்கைகள் அவசியம்- GMOA

கடவுச்சீட்டு பெற்றுத்தருவதாக பணம் பெற்ற நபர் கைது- கண்டியில் சம்பவம்

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image