கிராம உத்தியோகத்தர்கள் பொதுமக்களுக்கு விடுத்துள்ள அறிவித்தல்

கிராம உத்தியோகத்தர்கள் பொதுமக்களுக்கு விடுத்துள்ள அறிவித்தல்

கிராம உத்தியோகத்தர்கள் இன்று சுகயீன விடுமுறை தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடவுள்ளனர்.

 
நாட்டில் தற்போது ஏற்பட்டு நெருக்கடி நிலை மற்றும் கிராம உத்தியோகத்தர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் என்பனவற்றுக்கு தீர்வு கோரி இந்த தொழிற்சங்க நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதக இலங்கை கிராம உத்தியோகத்தர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
 
நாடுமுழுதுவதுமுள்ள கிராம உத்தியோகத்தர்களால் இந்த சுகயீன விடுமுறை போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.
 
சில கிராம உத்தியோகத்தர்கள், கொழும்பு - கோட்டை தொடருந்து நிலையத்திலிருந்து, காலிமுகத்திடல் சுற்றுவட்டம் வரையில் எதிர்ப்பு பேரணியில் ஈடுபட உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
 
 

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image