ஆசிரியர் சேவைக்கு பயிலுநர்களாக தெரிவு செய்யப்பட்ட பட்டதாரிகளிடமிருந்து விண்ணப்பங்கோரல்

ஆசிரியர் சேவைக்கு பயிலுநர்களாக தெரிவு செய்யப்பட்ட பட்டதாரிகளிடமிருந்து விண்ணப்பங்கோரல்

கிழக்கு மாகாண பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் வெற்றிடங்களுக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்காக பயிலுநர்களாக தெரிவு செய்யப்பட்ட பட்டதாரிகளிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

இலங்கை ஆசிரியர் சேவை தரம் 3 I (அ) தரத்திற்கு மாவட்ட ரீதியாக ஆட்சேர்ப்புச் செய்வதற்காக இவ்விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கு முன்னர் கிழக்கு மாகாணசபை இணையதளமான www.ep.gov.lk என்ற இணையதளத்தில் பிரவேசித்து மேலதிக தகல்கள் மற்றும் தகமைகள் என்பவற்றை பரீட்ச்சிக்குமாறும் அதில் குறிப்பிடப்பட்டுள்ள விண்ணப்பப்படிவத்திற்கமைய தயாரிக்கப்பட்ட விண்ணப்ப்படிவத்தினை 31.03.2022 திகதியன்று அல்லது அதற்கு முன்னர் கிடைக்கக்கூடியவாறு அனுப்பி வைக்குமாறு கோரப்படுகிறது.

ஆசிரியர் பயிற்சியை பூர்த்தி செய்தவர்கள் வீடுகளில்- அபிவிருத்தி உத்தியோகர்கள் ஆசிரியர் சேவைக்கு

ஆசிரியர் ஆட்சேர்ப்பு வயதெல்லையை அதிகரிக்க வலியுறுத்தல்

 ஆசிரியர் ஆட்சேர்ப்புக்கான கல்வி அமைச்சின் அறிவித்தல்

ஆசிரியர் நியமனத்தை எதிர்பார்க்கும் பட்டதாரிகள் அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கு நற்செய்தி

முறையாக பூர்த்தி செய்யப்படாது விண்ணப்பிக்கப்படும விண்ணப்படிவங்கள் எவ்வித முன்னறிவித்தலுமின்றி நிராகரிக்கப்படும் என்று கிழக்கு மாகாண பொதுச்சேவை ஆணைக்குழுவின் செயலாளர் மு. கோபாலரெத்தினம் தெரிவித்துள்ளார்.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image