ஹஜ் பெருநாளை முன்னி்ட்டு அறிவிக்கப்பட்ட மூன்று நாள் முழு முடக்கல் நிலையை மேலும் ஒரு நாள் நீடிக்க ஓமான் தீர்மானித்துள்ளது.
அதற்கமைய இம்மாதம் ஜூலை மாதம் 24ம் திகதி அதிகாலை 4.00 மணி வரை நாடு முடக்கப்பட்டிருக்கும் என்று அந்நாட்டு உயரதிகாரிகள் குழு அறிவித்தள்ளது.
கொவிட் 19 தொற்றிலிருந்து நாட்டையும் மக்களையும் பாதுகாக்கும் பொருட்டு இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது என் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்