தமிழ் பேசும் புலம்பெயர் தொழிலாளர் குறித்து கவனிக்குமா தூதரகங்கள்?

தமிழ் பேசும் புலம்பெயர் தொழிலாளர் குறித்து கவனிக்குமா தூதரகங்கள்?

கட்டாருக்கான இலங்கை தூதரகம் தமிழில் வௌியிட்டுள்ள அறிக்கையில் எவ்வித பொருளும் புரியாத வண்ணம் எழுத்துக்கள் மாறியுள்ளதை காணக்கூடியதாக உள்ளது.

இன்று வௌியிட்டுள்ள அறிக்கையே இவ்வாறு எதுவும் புரியாத வண்ணம் உள்ளது.

இனிவரும் காலங்களில் அரச தனிமைப்படுத்தலுக்காக பதிவு செய்யும் நடவடிக்கை ஒன்லைன் மூலமாகவே செய்யவுள்ளதாகவும் அதற்கான இணையதள முகவரி போன்ற விடயங்கள் இதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

புலம்பெயர் தொழிலாளர்களாக பல தமிழ் பேசும் மக்கள் பணிபுரியும் அதேவேளை, அவர்கள் அனைவரும் ஆங்கிலம் அல்லது சிங்களம் தெரிந்தவர்களாக இருப்பார்கள் என்று கூற முடியாது. இந்நிலையில் வௌியிடும் அறிக்கைகளை சரிபார்த்து வௌியிட்டால் மக்கள் பயன் பெறுவார்கள்

Qatar 2

Qatar 1

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image