தாய்நாடு திரும்ப சுகாதார அமைச்சின் அனுமதி அவசியம்

தாய்நாடு திரும்ப சுகாதார அமைச்சின் அனுமதி அவசியம்

விமானநிலையம் திறக்கப்பட்டபோதிலும் வௌிநாடுகளில் உள்ள இலங்கையர்கள் தாய்நாடு திரும்ப சுகாதார அமைச்சின் அனுமதியை பெறுவது கட்டாயமாகும்.

தற்போது இலங்கை வரும் இலங்கையர்கள் சுகாதார அமைச்சின் அனுமதி பெற்றே வருகின்றனர் என்று இலங்கை சுதந்திர ஊழியர் சங்கத்தின் ஶ்ரீலங்கன் விமானசேவை நிறுவனத்தின் தலைவர் ஜனக்க விஜயபத்திரன தெரிவித்துள்ளார்.

நாட்டுக்கு வரும் வௌிநாட்டவர்களுக்கு சுகாதார அமைச்சின் அனுமதி அவசியமற்ற நிலையில் தாய்நாட்டுக்கு திரும்ப இலங்கையர்கள் அனுமதியை பெறவேண்டியுள்ளது என்றும் விஜயபத்திரன சுட்டிக்காட்டியுள்ளார்.

 

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image