All Stories

அத்தியாவசிய சேவைகள் வர்த்தமானி வௌியீடு

மின்சாரம், பெற்றோலியம், சுகாதார சேவைகளை அத்தியாவசிய சேவைகளாக பிரகடனப்படுத்தி அதிவிசேட வர்த்தமானி வௌியிடப்பட்டுள்ளது.

அத்தியாவசிய சேவைகள் வர்த்தமானி வௌியீடு

இணையவழி பாதுகாப்பு சட்டமூலம் தொடர்பில் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை மனு தாக்கல்

அரசாங்கத்தினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள இணையவழி பாதுகாப்பு தொடர்பான சட்டமூலத்தின் சில சரத்துக்கள், அரசியலமைப்புக்கு முரணானதென தீர்ப்பளிக்குமாறு கோரி பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை நீதிமன்றத்தில் மனுவொன்றை தாக்கல்செய்துள்ளார்.

இணையவழி பாதுகாப்பு சட்டமூலம் தொடர்பில் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை மனு தாக்கல்

இலஞ்சம் அல்லது ஊழல் புலனாய்வு ஆணைக்குழுவிற்கு உறுப்பினர்களை நியமிப்பதற்கான விண்ணப்பங்கள் கோரல்

இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துரைகளைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவிற்கு உறுப்பினர்களை நியமிப்பதற்கான விண்ணப்பங்கள் கோரல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இலஞ்சம் அல்லது ஊழல் புலனாய்வு ஆணைக்குழுவிற்கு உறுப்பினர்களை நியமிப்பதற்கான விண்ணப்பங்கள் கோரல்

அனைத்து ஆசிரியர்களையும் பட்டதாரி ஆசிரியர்களாக பயிற்சியுடன் பாடசாலைகளுக்கு அனுப்பும் திட்டம்

”எதிர்காலத்தில் இலங்கையின் கல்வி தரத்தை சர்வதேச மட்டத்துக்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும்” என கல்வி அமைச்சர் சுசில் பிரேம ஜயந்த குறிப்பிட்டார்.

அனைத்து ஆசிரியர்களையும் பட்டதாரி ஆசிரியர்களாக பயிற்சியுடன் பாடசாலைகளுக்கு அனுப்பும் திட்டம்

10 ஆயிரம் வீட்டு திட்டத்துக்கான ஒப்பந்தம் கையொப்பம்

இந்திய அரசின் நிதி பங்களிப்புடன் மலையகத்தில் முன்னெடுக்கப்படவுள்ள 10 ஆயிரம் வீட்டு திட்டத்துக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் நேற்று (11.10.2023) ஜனாதிபதி செயலகத்தில் வைத்து கையொப்பமிடப்பட்டது.

10 ஆயிரம் வீட்டு திட்டத்துக்கான ஒப்பந்தம் கையொப்பம்

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image