பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்திற்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் மனு

பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்திற்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் மனு

 அண்மையில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்திற்கு எதிராக தேசிய மக்கள் சக்தியினால் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

குறித்த சட்டமூலம் மக்களின் இறையாண்மை, அரசியலமைப்பினால் உறுதி செய்யப்பட்ட மக்களின் அடிப்படை உரிமைகளை சவாலுக்கு உட்படுத்தும் வகையில் அமைந்துள்ளதாக மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

வரைவில் குறிப்பிடப்பட்டுள்ள பயங்கரவாத செயற்பாடுகள் தொடர்பான விடயங்கள் தண்டனைச் சட்டத்தின் கீழ் உள்ளடக்கப்பட வேண்டியவை என மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மூலம் - நியூஸ்பெஸ்ட்

 

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image