ரயில் சாரதிகள் பணிப்பகிஷ்கரிப்பு நிறைவு!

ரயில் சாரதிகள் பணிப்பகிஷ்கரிப்பு நிறைவு!

இன்று (13) காலை ரயில் தொழிற்சங்க ரயில் சாரதிகள் சங்கம் ஆரம்பித்த பணிப்பகிஷ்கரிப்பு நிறைவுக்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

நிர்வாதிகாரியுடனான கலந்துரையாடலுடன் பின்னர் இத்தீர்மானம் எட்டப்பட்டதாக தொழிற்சங்கத்தின் செயலாளர் கே.ஏ.யு கொந்தசிங்க தெரிவித்துள்ளார்.

 எவ்வாறு இருப்பினும் இன்று காலை ஆரம்பிக்கப்பட்ட பணிப்பகிஷ்கரிப்பு காரணமாக 23 அலுவலக ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டதாக தகவல்கள் வௌியாகியுள்ளன.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image