இரு தொழிற்சங்கத் தலைவர்கள் தடுப்புக்காவலில்!

இரு தொழிற்சங்கத் தலைவர்கள் தடுப்புக்காவலில்!

பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் இரண்டு அதிகாரிகளின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்து அச்சுறுத்திய குற்றச்சாட்டில் கொள்ளுப்பிட்டி பொலிஸாரால் கைது செய்யப்பட்ட தொழிற்சங்கத் தலைவரான .ஆனந்த பாலித உட்பட இருவரை தடுப்புக்காவலில் வைக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் திலின கமகே உத்தரவிட்டுள்ளார்.

இதனால் திரு.ஆனந்த பாலித மற்றும் மின்சார நுகர்வோர் சங்கத்தின் மற்றுமொரு தலைவரும் விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.

இரண்டாவது சந்தேக நபரை எதிர்வரும் 26ஆம் திகதி அடையாள அணிவகுப்பில் ஆஜர்படுத்துமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image