அரச ஊழியர்களுக்கு வீடுகளுக்கருகிலேயே கடமை செய்வது தொடர்பில் ஆராய்வு!

அரச ஊழியர்களுக்கு வீடுகளுக்கருகிலேயே கடமை செய்வது தொடர்பில் ஆராய்வு!

போக்குவரத்துச் செலவுகள் அதிகரித்துள்ளதால், அரசாங்க ஊழியர்களுக்கு தமது வீடுகளுக்கு அருகாமையில் கடமைகளைச் செய்யக்கூடிய அலுவலகமொன்றை வழங்க அரசாங்கம் கவனம் செலுத்தி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதன் பிரகாரம், வீட்டிற்கு அருகாமையில் உள்ள வேலைகளுக்கு இடமாற்றம் வழங்கும் முறைமை எதிர்காலத்தில் தயாரிக்கப்பட உள்ளது.

ஜனாதிபதியின் ஆலோசகர்கள் பலரது தலைமையில் இது தொடர்பில் கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image