பிரதமருடான பேச்சுவார்த்தை பிற்போடப்பட்டுள்ளது!

பிரதமருடான பேச்சுவார்த்தை பிற்போடப்பட்டுள்ளது!

அதிபர் ஆசிரியர் சங்கங்களுக்கும் பிரதமருக்கும் இடையில் நடைபெறவிருந்த கலந்துரையாடல் பிற்போடப்பட்டுள்ளதாக ஆசிரியர் சேவை சங்கம் தெரிவித்துள்ளது.

அமைச்சரவைக் கூட்டம் உட்பட பல முக்கிய கூட்டங்கள் இருப்பதனால் இக்கலந்துரையாடல் பிற்போடப்பட்டுள்ளதாக பிரதமர் அலுவலக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதிபர், ஆசிரியர் சம்பள முரண்பாடு தொடர்பான பிரச்சினையை தீர்ப்பதற்கான கலந்துரையாடலை மேற்கொள்வதற்கு விரைவில் சந்தர்ப்பமொன்றை வழங்குமாறு அதிபர் ஆசிரியர் சங்கங்கள் கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image