அதிபர் ஆசிரியர் சங்கங்கள் பிரதமரை சந்திக்க சந்தர்ப்பம் 

அதிபர் ஆசிரியர் சங்கங்கள் பிரதமரை சந்திக்க சந்தர்ப்பம் 

அதிபர் ஆசிரியர் சம்பள முரண்பாட்டு பிரச்சினையை தீர்ப்பதற்காக முதலமைச்சருடன் கலந்துரையாடுவதற்கான சந்தர்ப்பமொன்றை ஏற்படுத்திக்கொடுக்க தயார் என்று கல்வியமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.

பாராளுமன்ற உறுப்பினர் அநுரகுமார திஸாநாயக்க இன்று (08) பாராளுமன்றில் கேட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போததே கல்வியமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார்.

தொழிற்சங்க பிரதிநிதிகள் பிரதமரை சந்தித்து கலந்துரையாட சந்தர்ப்பம் ஏற்படுத்திக்கொடுக்க தாம் தயார் என்று இதன்போது கல்வியமைச்சர் தெரிவித்தார்

 

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image