சிவப்புப் பட்டியலில் இருந்து இலங்கையை நீக்கியது பிரித்தானியா!

சிவப்புப் பட்டியலில் இருந்து இலங்கையை நீக்கியது பிரித்தானியா!

பிரித்தானியாவின் சிவப்புப் பட்டியல் நாடுகளில் இருந்து இலங்கை நீக்கப்பட்டுள்ளது.

இம்மாதம் 22ம் திகதி இத்தடை நீக்கம் நடைமுறைக்கு வரவுள்ளது பிரித்தானியாகவுக்கான இலங்கை தூதரகம் அறிவித்துள்ளது.

இலங்கை உட்பட 8 நாடுகள் சிவப்புப் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கையில் கொவிட் பரவல் அதிகரித்தையடுத்து இலங்கை சிவப்புப் பட்டியல் நாடாக பிரிட்டன் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image