தொடர்ச்சியான போராட்டத்தை ஆரம்பித்துள்ள அபிவிருத்தி அதிகாரிகள் சேவை சங்கம்

தொடர்ச்சியான போராட்டத்தை ஆரம்பித்துள்ள அபிவிருத்தி அதிகாரிகள் சேவை சங்கம்

அனைத்து மாவட்டங்களிலும் இன்று (19) தொடக்கம் போராட்டங்களை முன்னெடுக்கவுள்ளதாக அபிவிருத்தி அதிகாரிகள் சேவை சங்கம் தீர்மானித்துள்ளதாக அச்சங்கத்தின் பிரதான செயலாளர் சந்தன சூரியாராய்ச்சி தெரிவித்துள்ளார்.

கொவிட் அபாய கொடுப்பனவு, பதவியுயர்வு நடைமுறை, சம்பள முரண்பாட்டை தீர்த்தல் உட்பட பல கோரிக்கைகள் முன்வைத்து நாடு பூராவும் தொடர்ச்சியாக போராட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

அதற்கமைய, இன்று (19) குருணாகலை, 20ம் திகதி பதுளை, 27ம் திகதி இரத்தினபுரி, 28ம் திகதி அநுராதபுரம் ஆகிய மாவட்டங்ளகளில் போராட்டங்கள் நடத்தப்படவுள்ளன.

 

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image