இலங்கைக்கான நேரடி சேவையை ஆரம்பிக்கும் குவைத் ஜசீரா ஏர்வேஸ்

இலங்கைக்கான நேரடி சேவையை ஆரம்பிக்கும் குவைத் ஜசீரா ஏர்வேஸ்

குவைத் ஜசீரா ஏர்வேஸ் இலங்கை தலைநகருக்கு ஒரு புதிய சேவையை ஆரம்பிக்கவுள்ளதாக அறிவித்துள்ளது,.

குவைத் மற்றும் கொழும்பு இடையே வாரத்திற்கு இரண்டு முறை நேரடி விமான சேவையை இதனூடாக வழங்கப்படுகிறது.

Flights to Colombo will be on Jazeera’s expanding fleet of new Airbus A320neo aircrafts, all equipped with HEPA air filters.

விமான அட்டவணையின்படி, ஜசீரா ஏர்வேஸ் விமானம் ஜே 9 551 செவ்வாய் மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இயக்கப்படும், குவைத் சர்வதேச விமான நிலையத்திலிருந்து மாலை 6.45 மணிக்கு புறப்பட்டு, அதிகாலை 2.35 மணிக்கு கொழும்புக்கு வந்தடையும். ஜே 9 552 திங்கள் மற்றும் புதன்கிழமைகளில் கொழும்பிலிருந்து அதிகாலை 3.35 மணிக்கு புறப்பட்டு காலை 7.05 மணிக்கு குவைத்தில் தரையிறங்கும்.

இச்சேவையானது இவ்வாண்டு படிப்படியாக ஆரம்பிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image