கொழும்பு தெற்கு துறைமுக அபிவிருத்தியில் இந்தியா, ஜப்பான் இணைவு

கொழும்பு தெற்கு துறைமுக அபிவிருத்தியில் இந்தியா, ஜப்பான் இணைவு

கொழும்பு தெற்கு துறைமுகத்தின் மேற்கு முனையத்தின் இந்தியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளுடன் இணைந்து அபிவிருத்தி செய்யப்பட்டதன் பின்னர் 35 வருடங்களின் பின்னர் மீள பெறுவதற்கான அனுமதியை அமைச்சரவை வழங்கியுள்ளது.

கொழும்பு துறைமுகத்தை போட்டித்தன்மை மிக்கதாக அபிவிருத்தி செய்யும் நோக்கில் இந்நடவடிக்கை முன்னெடுக்கப்படுகிறது.

அரசு கைச்சாத்திட்டுள்ள ஒப்பந்தங்களுக்கமைவாக இந்தியா, ஜப்பான் ஆகிய நாடுகளுடன் இலங்கை துறைமுக அதிகாரசபை இணைந்து இவ்வபிவிருத்தி நடவடிக்கையை முன்னெடுக்கப்படவுள்ளது.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image