கோரியது கொவிட்-19 தடுப்பூசி - வழங்கியது அத்தியாவசிய சேவை வர்த்தமானி

கோரியது கொவிட்-19 தடுப்பூசி - வழங்கியது அத்தியாவசிய சேவை வர்த்தமானி

கொவிட்-19 தடுப்பூசி, சுகாதார உபகரணங்கள், போக்குவரத்து வசதிகள் என்பனவற்றை தாங்கள் அரசாங்கத்திடம் கோரியநிலையில், அத்தியாவசிய சேவை வர்த்தமானியே கிடைத்துள்ளதாக ஒன்றிணைந்த அபிவிருத்தி அதிகாரிகள் மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து சங்கத்தின் பேஸ்புக் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

கோரியது

கொவிட்-19 தடுப்பூசி, சுகாதார உபகரணங்கள், போக்குவரத்து வசதிகள்
 
வழங்கியது
 
அத்தியாவசிய சேவை வர்த்தமானி
 
என தெரிவித்துள்ளது.
 
தொடர்புடைய செய்திகள் 
 

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image