அத்தியாவசிய சேவைகள் தொடர்பான அதிவிசேட வர்த்தமானி வௌியீடு

அத்தியாவசிய சேவைகள் தொடர்பான அதிவிசேட வர்த்தமானி வௌியீடு

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ வினால் அத்தியாவசிய சேவைகள் தொடர்பான அதிவிசேட வர்த்தமானி இன்று (27) வெளியிடப்பட்டுள்ளது.

 

அதற்கமைய துறைமுகம், பெற்றோலியம், பொருட்களைகொண்டு செல்வதற்கான இலங்கை புகையிரத திணைக்களம் ,வீதி போக்குவரத்த ,பொதுப்போக்குவரத்து, அரச வங்கிகள், கிராம சேவகர்கள் மற்றும் கள உத்தியோகத்தர்களின் சேவைகள் முதலானவை இந்த விசேட வர்த்தமானி அறிவித்தலின் ஊடாக அத்தியாவசிய சேவைகளாக பிரகடனம் செய்யப்பட்டுள்ளன.

வர்த்தமானியை பார்க்க இந்த இணைப்பை அழுத்தவும்

 Gazette01.jpg

Gazette02.jpg

 

 

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image