பணிப்பகிஷ்கரிப்பு எச்சரிக்கை விடுத்துள்ள தனியார் பஸ் உரிமையாளர் சங்கம்

பணிப்பகிஷ்கரிப்பு எச்சரிக்கை விடுத்துள்ள தனியார் பஸ் உரிமையாளர் சங்கம்

தமது கோரிக்கைகளுக்கு உரிய தீர்வு வழங்க தவறும் பட்சத்தில் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளன.

எதிர்வரும் 18ம் திகதி நள்ளிரவு தொடக்கம் இப்பணிப்பகிஷ்கரிப்பை முன்னெடுக்கவுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அரசாங்கம் எதிர்வரும் 15ம் திகதிக்கு முன்னர் தமது கோரிக்கைகளுக்கு உரிய தீர்வை வழங்குமாறு தனியார் பஸ் ஊழியர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image