'சுவசெரிவ' ஊழியர்கள் பணிநீக்கப்பட்டமைக்கு எதிராக போராட்டம்

'சுவசெரிவ' ஊழியர்கள் பணிநீக்கப்பட்டமைக்கு எதிராக போராட்டம்

'சுவசெரிவ் ஊழியர்கள் சிலர் பணி நீக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து உழைக்கும் மக்கள் சக்தி தொழிற்சங்க கூட்டமைப்பு நேற்று (08) போராட்டம் ஒன்றை மேற்கொண்டது.

சுவசெரிய ஊழியர்கள் தொழிற்சங்கமொன்றை உருவாக்க முற்பட்டதையடுத்து அவ்வூழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து ராஜகிரிய பிரதேசத்தில் அமைந்துள்ள சுவசெரிய பிரதான அலுவலகத்தின் முன்பாக இப்போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

அப்போராட்டத்தில் பணிநீக்கம் செய்யப்பட்ட ஊழியர்கள், தொழிற்சங்கத் தலைவர்கள் கலந்துகொண்டிருந்தனர். கொவிட் 19 வழிகாட்டல்களுக்கமைவாக இப்போராட்டம் முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

safe image

 

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image