அபுதாபி சாரதிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

அபுதாபி சாரதிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

வேகமான காற்று மற்றும் தூசு காரணமாக மோட்டார் வாகன சாரதிகள் அவதானத்துடன் வாகனங்களை செலுத்துமாறு அபுதாபி பொலிஸார் எச்சரித்துள்ளனர்.

வாகனங்களை செலுத்தும்போது விடியோ எடுத்தல் போன்ற செயற்பாடுகளினால் கவனத்தை சிதறவிட வேண்டாம் என்றும் பொலிஸார் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இன்று (23) அதிகாலை பனி மூட்டமாக காணப்படுவதால் வாகன சாரதிகள் வீதிகளில் காட்சிப்படுத்தப்படும் வேகக் கட்டுப்பாடுகளை பின்பற்றுமாறும் சாரதிகள் கோரப்பட்டுள்ளனர்.

 

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image