முழுமையாக தடுப்பூசி செலுத்தியர்வர்கள் மாத்திரமே பொதுவிடங்களுக்கு

முழுமையாக தடுப்பூசி செலுத்தியர்வர்கள் மாத்திரமே பொதுவிடங்களுக்கு

குறிப்பிட்ட சில பொதுவிடங்களுக்கு முழுமையாக கொவிட் 19 தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்கள் மாத்திரமே அனுதிக்கப்படுவார்கள் என்று அபுதாபி அவசரநிலை, நெருக்கடி மற்றும் அனர்த்த குழு அனுமதி வழங்கியுள்ளது.

93 வீதமான இலக்கக்குழுக்களுக்கு கொவிட் 19 தடுப்பூசி வழங்கப்பட்ட பின்னர் எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 20ம் திகதி தொடக்கம் இவ்வறிவிப்பு நடைமுறைக்கு வரவுள்ளது.

கொவிட் 19 தடுப்பு நடவடிக்கைக்கான அமீரகத்தின் கொள்கைகளுக்கமைய இத்தீர்மானம் அமைந்துள்ளது. பொது சுகாதாரம் பாதுகாப்பு, நடவடிக்கைக்கமைய இத்தீர்மானம் எட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image