சவுதி விமான நிலையத்தின் மீதான தாக்குதல் முறியடிப்பு!

சவுதி விமான நிலையத்தின் மீதான தாக்குதல் முறியடிப்பு!

சவுதி அரேபியா அபா விமான நிலையத்தின் மீது நடத்தப்படவிருந்த ஆளில்ல விமானத் தாக்குதல் முறியடிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஹவுதி கிளர்ச்சியாளர்களினால் நடத்தப்பட்ட தாக்குதலே இவ்வாறு முறியடிக்கப்பட்டுள்ளது.

இத்தாக்குதல் முறியடிப்பின் போது ஆளில்லா விமானம் தாக்கப்பட்டதாகவும் இதன்போது விமானம் வெடித்துச் சிதறியதில் ஒரு இலங்கையர் உட்பட 12 பேர் காயமடைந்துள்ளனர் என்றும் அந்நாட்டுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image