தொழில் மற்றும் வதிவிட சட்டத்தை மீறிய 10 புலம்பெயர் தொழிலாளர்கள் கைது

தொழில் மற்றும் வதிவிட சட்டத்தை மீறிய 10 புலம்பெயர் தொழிலாளர்கள் கைது

ஓமான் தொழில் மற்றும் வதிவிட சட்டத்தை மீறிய 10 புலம்பெயர் தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று அந்நாட்டு ஊகங்கள் தெரிவித்துள்ளன.

கைது செய்யப்பட்ட புலம்பெயர் தொழிலாளர்களிடமிருந்து அதிக தொகையான புகைத்தல் பொருட்கள், கிகரட்டுகள் மற்றும் மதுபான வகைகள் என்பன மீட்கப்பட்டுள்ளன என்றும் தெரிவிக்கப்படுகிறது.

 

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image