புலம்பெயர் தொழிலாளர்களுக்கு வட்டியில்லா கடன்

புலம்பெயர் தொழிலாளர்களுக்கு வட்டியில்லா கடன்

எந்தவொரு வணிக வங்கியினூடாகவும் இலங்கைக்கு பணம் அனுப்பும் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு விசேட கடன் வசதியை வழங்க தீர்மானித்துள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.

போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன அமைச்சரவைக்கு முன்வைத்த ஆலோசனைக்கமைய, வணிக வங்கிகளில் உள்ள வௌிநாட்டு வங்கிக் கணக்குகளுக்கு மாதாந்தும் அனுப்பும் பணத்தைப் போல் 5 மடங்கு வட்டியில்லா கடன் வசதியை பெற்றுக்கொள்ள முடியும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கு வணிக வங்கிகளும் இணக்கம் தெரிவித்துள்ளன என்று சுட்டிகாட்டப்பட்டுள்ளது.

 

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image