போலி வீசா, கடவுச்சீட்டுடன் வௌிநாடு செல்ல முயற்சித்தவர் கைது!

போலி வீசா, கடவுச்சீட்டுடன்  வௌிநாடு செல்ல முயற்சித்தவர் கைது!

போலி வீசா மற்றும் கடவுச்சீட்டை பயன்படுத்தி வௌிநாடு செல்ல முயற்சி செய்த நபரொருவர் பண்டாரநாயக்க சர்வதேச விமானநிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

வவுனியா நெளுக்குளம் பிரதேசத்தைச் சேர்ந்த 32 வயது நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

ஐக்கிய இராச்சியத்திற்கு பயணிக்க இருந்த சந்தர்ப்பத்திலேயே இந்நபர் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

 

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image