வௌிநாட்டு நிறுவனங்கள் சிலவற்றுக்கு பூட்டு!

வௌிநாட்டு நிறுவனங்கள் சிலவற்றுக்கு பூட்டு!

வௌிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனங்கள் சில மூடப்பட்டுள்ளன என்று தொழில் அமைச்சு தெரிவித்துள்ளது.

முதலாளிகளுடனான ஒப்பந்தத்தின் விதிமுறைகளுக்கு இணங்காமை, ஆட்சேர்ப்பு அலுவலக விதிகளை மீறியமை ஆகியவற்றைக் கருத்திற்கொண்டு குறித்து அலுவலகங்கள் மூடப்படடுள்ளன என்று அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

மூடப்பட்ட அலுவலகங்கள் பெயர் விபரங்கள் வருமாறு

Al-Takaddum Manpower
Golden Arrow Manpower
Green land manpower
City jobs

ஆட்சேர்ப்பு முகவர் தொழிலாளர் சட்டத்தின் பயன்பாட்டிற்கு இணங்குகிறார்களா என்பதை அறிய,தொடர்ந்து விசாரணை நடத்தி வருவதாக அமைச்சு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image