குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் அறிவித்தல்!

குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் அறிவித்தல்!

ஒரு நாள் சேவை அல்லது சாதாரண சேவையின் மூலம் தங்களின் கடவுச்சீட்டினை பெற்றுக் கொள்வதற்கான திகதி மற்றும் நேரத்தினை முன்கூட்டியே பெற்றுக் கொள்ளுமாறு குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் கட்டுப்பாட்டாளர் நாயகம் அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளர்.

அதற்காக www.immigration.gov.lk இணையத்தளத்தின் மூலமாகவோ அல்லது 070 7101060 என்ற தொலைப்பேசி எண் ஊடாகவோ (அரச வேலை நாட்களில் காலை 8.30 மணி முதல் மாலை 3.00 மணிவரையும்) தங்களுக்கான திகதி மற்றும் நேரத்தினை முன்கூட்டியே பெற்றுக் கொள்ள முடியும் என்றும் அந்த அறிவித்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image