சர்வதேச விமானங்கள் நாட்டுக்குள் நுழைய 10 நாட்கள் தடை

சர்வதேச விமானங்கள் நாட்டுக்குள் நுழைய 10 நாட்கள் தடை

நாளை (21) தொடக்கம் எதிர்வரும் 31ம் திகதி வரை இலங்கைக்குள் சர்வதேச விமானங்கள் உள்நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளதாக இலங்கை விமானநிலைய மற்றும் விமான போக்குவரத்து நிறுவனம் அறிவித்துள்ளது.

கொவிட் 19 பரவலை கருத்திற்கொண்டு இத்தடை விதிக்கப்பட்டுள்ளது என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அதற்மைய, நிச்சயமான இடத்திற்கு செல்வதற்கான விமான டிக்கட்டுக்களுடன் பயணிக்கும் பயணிகள்ச கட்டுநாயக்க மற்றும் மத்தல சர்வதேச விமானநிலையங்களில் 12 மணிநேரத்திற்கு குறைவான காலம் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image