மகளிர் தினத்தை முன்னிட்டு 'e-diriya' செயலி அறிமுகம்!

மகளிர் தினத்தை முன்னிட்டு 'e-diriya' செயலி அறிமுகம்!

2022 சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு கொழும்பு மாநகரசபை, சேவைகள் மற்றும் பெண்களுக்குக் கிடைக்கும் பிற அத்தியாவசிய பொதுச் சேவைகள் பற்றிய தகவல்களை வழங்கும் மொபைல் செயலியான ‘e-diriya’ ஐ அறிமுகப்படுத்தவுள்ளது.

இன்று (08) காலை கொழும்பு மாநகரசபை மண்டபத்தில் காலை 10.00 மணிக்கு இப்புதிய செயலி அறிமுகப்படுத்தப்படவுள்ளது.

இந்த ஆண்டு சர்வதேச மகளிர் தினத்தின் தொனிப்பொருளான 'பாரபட்சத்தை தகர்த்தெறி' என்பதற்கமைய, C "பாலின சமத்துவ உலகத்தை கற்பனை செய்து பாருங்கள்" மற்றும் பெண்களின் வாழ்க்கையை மாற்றியமைப்பதில் தகவல் அணுகலின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் வகையில் இச்செயலியை கொழும்பு மாநகரசபை பெருமையுடன் அறிமுகப்படுத்துகிறது.

 

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image