சுற்றுநிரூப தாமம்- 5000 மேலதிக கொடுப்பனவு இல்லை

சுற்றுநிரூப தாமம்- 5000 மேலதிக கொடுப்பனவு இல்லை

ஓய்வு பெற்ற அரச ஊழியர்களுக்கு வழங்கப்படுவுள்ளதாக நிதியமைச்சர் அறிவித்த 5000 ரூபா மேலதிக கொடுப்பனவு இம்முறை வழங்கப்படவில்லை என்று தகவல்கள் வௌியாகியுள்ளன.

குறித்த 5000 ரூபா மேலதிக கொடுப்பனவு வழங்குவதற்கான சுற்றுநிரூபம் நிதியமைச்சு அனுப்பி வைக்காத காரணத்தினால் ஜனவரி மாத ஓய்வூதியத்துடன் மேலதிகமாக 5000 ரூபா வழங்கப்படவில்ல என்று ஓய்வூதிய திணைக்கள தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த 7ம் திகதி அனைத்து ஓய்வூதியக்காரர்களுக்கும் ஓய்வூதியம் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

 

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image