5 கோரிக்கைகளை முன்வைத்து சுகாதார ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பு

5 கோரிக்கைகளை முன்வைத்து சுகாதார ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பு

05 கோரிக்கைகளை முன்வைத்து நேற்று நாடு பூராவும் பல வைத்தியசாலைகளில் சுகாதார ஊழியர்கள் வைத்தியசாலை முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதுடன், இதற்கு சமமாக கொழும் தேசிய வைத்தியசாலை முன்பாக தொடர் சத்தியாக்கிர போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.

அவர்கள் முன்வைத்துள்ள கோரிக்கைகள்

  1. 180 நாட்களை பூர்த்தி செய்த சகல சமயாசமய, தற்காலிக சுகாதார ஊழியர்களை உடனே நிரந்தரமாக்குதல்.
  2. சகல சுகாதார ஊழியர்களுக்கும் கோவிட் விசேட ஆபத்து கொடுப்பனவு வழங்குதல்.
  3. வாரத்தில் வேலை செய்யும் மேலதிக 08 நேரத்திற்கு சம்பளத்தில் 1ஃ30 கொடுப்பனவு வழங்குதல்.
  4. ஊழியர் பற்றாக்குறையை உடனே நிவர்த்தி செய்தல்.
  5. போக்குவரத்து, தடுப்பூசி வழங்குதல், பாதுகாப்பு கருவிகள் பிரச்சினையை உடனடியாக தீர்த்தல்.
 
health03.jpg
 
health06.jpg
 
 
health04.jpg

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image