5,000 ரூபா பெற்றுக்கொள்வதற்கான விண்ணப்பப்படிவம் இதோ....

5,000 ரூபா பெற்றுக்கொள்வதற்கான விண்ணப்பப்படிவம் இதோ....
கொவிட்-19 பரவல் நிலையால் வாழ்வாதாரத்தை இழந்தவர்களுக்கு அரசினால் வழங்கப்படுகின்ற 5,000 ரூபா கொடுப்பனவை பெற்றுக்கொள்வதற்கான விண்ணப்பப்படிவம் வெளியிடப்பட்டுள்ளது.
இது தொடர்பான சுற்றறிக்கை சகல மாவட்ட செயலாளர்கள் அரசாங்க அதிபர்கள் மற்றும் பிரதேச செயலாளர்களுக்கும் நேற்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
 
இது தொடர்பான அறிவித்தலும் விண்ணப்பபடிவம் கீழே இணைக்கப்பட்டுள்ளது,
 
form.jpg
 
form02.jpg
 
 
form03.jpg
 
 
form04.jpg
 
 
 
F01.jpg
 

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image