துறைமுக நகர ஆணைக்குழுவுக்கு அங்கத்தவர்கள் நியமிப்பு

துறைமுக நகர ஆணைக்குழுவுக்கு அங்கத்தவர்கள் நியமிப்பு

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழுவிற்கு அங்கத்தவர்களை நியமித்துள்ளார்.

ஜனாதிபதி சட்டத்தரணி காமினி மாரப்பன தலைமையில் நியமிக்கப்பட்டுள்ள ஆணைக்குழுவின் ஏனைய அங்கத்தவர்கள் பின்வருமாறு,

  • திறைசேரியின் செயலாளர் திரு.எஸ்.ஆர்.ஆட்டிகல
  • நீர்வழங்கல் அமைச்சின் செயலாளர் கலாநிதி பிரியத் பந்து விக்ரம
  • இலங்கை முதலீட்டு சபையின் முன்னாள் தலைவர் திரு.சாலிய விக்ரமசூரிய
  • ஓரல் கோப்பரேஷன் – தலைவர் மற்றும் முகாமைத்துவ பணிப்பாளர் குஷான் கொடிதுவக்கு
  • மேக்கன்டைல் இன்வெஸ்ட்மென்ட் என்ட் பினான்ஸ் – முகாமைத்துவ பணிப்பாளர் திரு.ஜெராட் ஒன்டச்சி
  • மெக்லெரன்ஸ் குழுவின் தலைவர் மற்றும் முகாமைத்துவ பணிப்பாளர் திரு.ரொஹான் டி.சில்வா

 

 

 

ஜனாதிபதி ஊடகப் பிரிவு

2021.05.31

 

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image