சில பாடசாலைகள் 21ம் திகதி மீள ஆரம்பிக்க தீர்மானம்

சில பாடசாலைகள் 21ம் திகதி மீள ஆரம்பிக்க தீர்மானம்

எதிர்வரும் 21ம் திகதி 200 மாணவர்களுக்கு குறைந்த ஆரம்ப பாடசாலைகளை மீள ஆரம்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இன்று (05) நடைபெற்ற மாகாண ஆளுநர்கள் கூட்டத்தில் இத்தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.

அதற்கமைய மாகாணசபைகளின் கீழியங்கும் 200 மாணவர்கள் கற்கும் பாடசாலைகள் எதிர்வரும் 21ம் திகதி ஆரம்பிக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

 

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image