இலங்கையில் தொழிற்சங்கங்கள் ஒரு புற்றுநோய்! பொலிஸ்மா அதிபரின் கடுமையான கருத்து

இலங்கையில் தொழிற்சங்கங்கள் ஒரு புற்றுநோய்! பொலிஸ்மா அதிபரின் கடுமையான கருத்து
இலங்கையிலுள்ள தொழிற்சங்க புற்றுநோய்  சமூகத்தின் சரிவுக்கு ஒத்துழைப்பு வழங்கி வருவதாக பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் தெரிவித்துள்ளார்.
 
கொழும்பில் நேற்று நடைபெற்ற நிகழ்வொன்றில் கருத்து தெரிவித்த போதே அவர் இதனை கூறியுள்ளார்.
 
இலங்கையிலுள்ள தொழிற்சங்க புற்றுநோய் இந்த நாட்டிலுள்ள  நிறுவனங்களை அழித்து,  சமூகத்தை அழித்து, சமூகத்தின் சரிவுக்கு ஒத்துழைப்பு வழங்கும் சந்தர்ப்பத்தில், இலங்கை பொலிஸாரின் அறிவு, திறனை வளர்ப்பதற்காக இதுபோன்ற பயனுள்ள நிகழ்வை ஏற்பாடு செய்வதில் நான் மிகவும் மகிழ்ச்சி அடைகின்றேன். - என்றார்.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image