Video: சம்பள உயர்வு தொடர்பில் தோட்டத் தொழிலாளர்களுடன் கலந்துரையாடிய ஜனாதிபதி

Video: சம்பள உயர்வு தொடர்பில் தோட்டத் தொழிலாளர்களுடன் கலந்துரையாடிய ஜனாதிபதி

நுவரெலியா உடபுசல்லாவை - Court Lodge தோட்டத்திற்கு  நேற்று (16) காலை கள விஜயம் மேற்கொண்டிருந்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, Court Lodge தோட்டத் தொழிலாளர்களுடன் சம்பள விடயம் தொடர்பில் கலந்துரையாடினார்.

அவர்களிடம் நாம் சம்பளம் தொடர்பில் பேசியுள்ளோம். அவர்கள் கூறினார்கள். சம்பளமும் வழங்கப்படுகிறது. கோட்டா முறை ஒன்றும் பெற்றுக் கொள்ள வேண்டும் என. சம்பளம் தொடர்பில் கொழும்பில் கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது. தொழிற்சங்கங்கள் என்ன செய்ய போகிறார்கள் என கேட்க உள்ளேன். இப்போதைக்கு இதை பெற்றுக் கொள்வதே சிறந்தது. இதற்கு பின்னர் காணி. 1-2 ஏக்கர்களை உங்களுக்கு வழங்கதானே இருக்கிறது. நீங்கள் தொழிற்சங்கங்கள் ஊடாக 1500 ரூபாய் கேட்டீர்கள். அதில் 1000 ரூபாய் வழங்க அவர்கள் தயாராக உள்ளனர். மீதி இன்சென்டீவில் எடுக்க முடியும். அதைதான் என்னிடம் கூறினார்கள். நான் கேட்கிறேன் என்ன நடந்தது என்று.  

காணொளி இணைப்பில்

 

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image