அரச நிறுவனங்களை விற்பனை செய்வதற்கு எதிராக ஒன்றிணைந்த போராட்டம்

அரச நிறுவனங்களை விற்பனை செய்வதற்கு எதிராக ஒன்றிணைந்த போராட்டம்

அரச நிறுவனங்களை விற்பனை செய்வதற்கு எதிராக தொழிற்சங்கங்கள் கொழும்பில் போராட்டத்தில் ஈடுபட்டன.

மின்சாரம், வங்கி, தபால், ரயில்வே, உள்ளிட்ட பல துறைசார் தொழிற்சங்கங்கள் ஒன்றிணைந்து நேற்று (21) இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

 

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image