அரச சுற்றறிக்கையை இரத்துச்செய்ய இலங்கை ஆசிரியர் சேவை சங்கம் வலியுறுத்தல்

அரச சுற்றறிக்கையை இரத்துச்செய்ய இலங்கை ஆசிரியர் சேவை சங்கம் வலியுறுத்தல்

அரச உத்தியோகத்தர்கள் கருத்து வெளியிடும் சுதந்திரத்திற்கு தடைவிதிக்கும் சுற்றறிக்கைகளை உடனடியாக இரத்து செய்யுமாறு இலங்கை ஆசிரியர் சேவை சங்கம் வலியுறுத்தியுள்ளது.

அரச உத்தியோகத்தர்கள் கருத்து வெளியிடும் உரிமையைக்கு தடை ஏற்படுத்தும் 04/2022 பொதுநிர்வாக அமைச்சின் சுற்றறிக்கை மற்றும் சுகாதார அமைச்சின் சுற்றறிக்கை என்பனவற்றை இரத்து செய்யுமாறு இலங்கை ஆசிரியர் சேவை சங்கம் வலியுறுத்தியுள்ளது.

அரச உத்தி​யோகத்தர்கள் சமூக வலைத்தளங்களில் கருத்து தெரிவித்தல் தொடர்பான சுற்றறிக்கை பொது நிர்வாக அமைச்சினால் அண்மையில் வௌியிட்டது. அந்த சுற்றறிக்கை தொடர்பான முழு விபரம் கீழே உள்ள இணைப்பில்

அரச உத்தியோகத்தர்கள் சமூக வலைத்தளங்களில் கருத்துக்களை தெரிவித்தல் தொடர்பில் சுற்றறிக்கை

அரச ஊழியர்களுக்கு சம்பள உயர்வு வேண்டும்: எச்சரிக்கை அறிவித்தல்

 

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image